Sunday, 24 August 2014

"பழுத்த இலை உதிர்வதைப்
பார்க்கும்
சிறுபூக்கள்.
இலையின் 
நினைவுகள் உண்டு 
கனியாய் 
புடைக்கும் பூ.
அதன் தோலுக்கடியில்
அசைகிறது 
பழுத்த இலை
ஐயா.!!"

No comments:

Post a Comment