Friday, 1 August 2014



“சுழித்து ஓடும் பெரும்ஓடை
எப்போதும் சலசலக்கிறது.
உன்னைப் பற்றிய ஞாபகத்தீ
மனதெரிக்கிறது.
சிறுசிறு சாம்பலாய் உடையும்
இத்தேகத்தினுள் எவ்விதம்
பூட்ட இயலும் உன்னை.
என் மீதான உனது வெறுப்பின் நிழல்
எரிக்கிறது இப்பூதத்தை.
அந்திவானில் பறக்கையில் சிறகு முறிந்து
கீழே வீழுமோர் பறவை நான்.!!”

No comments:

Post a Comment