Saturday, 9 August 2014

"கிணற்றின்
மேலேயிருந்து நானும்
உள்ளேயிருந்து மீனும்
ஒருவரையொருவர்
எட்டிப் பார்த்துக்கொண்டோம்
வெட்கத்துடன்.!!"

-அன்றில்

No comments:

Post a Comment