Friday, 1 August 2014

"தெத்துப்பல்லக் காட்டி
திசை அதிர நீ சிரிக்கயில
உலுப்பி விட்ட புளியமரமா
என் நெஞ்சு அதிருதடி.!!

-அன்றில்

No comments:

Post a Comment