“இருபுறமும் பூச்சாடியிருக்க
நடுச்சேரில் பூப்போட்ட
பாவாடை தாவணியில்
சடை முன்பின் இட்டு
நெஞ்சில் தாமரை டாலருடன்
கருப்பு வெள்ளையாய்
சிரிக்கும் தனமக்கா தான்
சாம்பல் படிந்த தலையுடன்
பழுப்பேறிப்போன தாலிக்கயிறுடன்
குத்துக்காலிட்டு
ஊதாங்குழல் ஊதுகிறாள்.!!
நடுச்சேரில் பூப்போட்ட
பாவாடை தாவணியில்
சடை முன்பின் இட்டு
நெஞ்சில் தாமரை டாலருடன்
கருப்பு வெள்ளையாய்
சிரிக்கும் தனமக்கா தான்
சாம்பல் படிந்த தலையுடன்
பழுப்பேறிப்போன தாலிக்கயிறுடன்
குத்துக்காலிட்டு
ஊதாங்குழல் ஊதுகிறாள்.!!
No comments:
Post a Comment