Saturday, 6 September 2014

“கொய்யாப்பூவில் ஊரும் எறும்பு
சோப்புக்குமிழ் உடைத்து 
விளையாடும் சிறுமி
விரலிடையில் பிதுங்கும் களிமண்
உழுதவயலில் ஒரு நடை 
ஆயாவின் பொக்கைவாய்
பனையோலை காற்றாடி
கண்மாயில் பெய்யும் மழை 
பேருந்துபயண ஜன்னல் காற்று
சிங்கம் படம் போட்ட 
சிங்கப்பூர் பனியன்.
சுட்ட சர்க்கரைவள்ளிகிழங்கு வாசம்.!!”

No comments:

Post a Comment