Saturday, 6 September 2014

“எங்கே, எப்படி சாகவேண்டும்
எனக் கேட்கிறாய்?.
வான் பார்த்து, கடலில்
மூழ்கவேண்டுமென்கிறேன்.
நான் அறிவேன் 
தீட்டப்படும் கொலைவாளின்
பளபளத்த சரிவில் வழியும் குருதி
சுவைப்பாயென.
ஆண்டாண்டாய் அடங்கிய குருதி
திராவகமாய் கொதிப்பது
உனக்கு தெரியுமா.?”

No comments:

Post a Comment