“எங்கே, எப்படி சாகவேண்டும்
எனக் கேட்கிறாய்?.
வான் பார்த்து, கடலில்
மூழ்கவேண்டுமென்கிறேன்.
நான் அறிவேன்
தீட்டப்படும் கொலைவாளின்
பளபளத்த சரிவில் வழியும் குருதி
சுவைப்பாயென.
ஆண்டாண்டாய் அடங்கிய குருதி
திராவகமாய் கொதிப்பது
உனக்கு தெரியுமா.?”
எனக் கேட்கிறாய்?.
வான் பார்த்து, கடலில்
மூழ்கவேண்டுமென்கிறேன்.
நான் அறிவேன்
தீட்டப்படும் கொலைவாளின்
பளபளத்த சரிவில் வழியும் குருதி
சுவைப்பாயென.
ஆண்டாண்டாய் அடங்கிய குருதி
திராவகமாய் கொதிப்பது
உனக்கு தெரியுமா.?”
No comments:
Post a Comment