“கண்மாய் வரை உப்புமூட்டைத் தூக்கி
சோப் போட்டு குளிப்பாட்டி,
டவுசர் மாட்டிவிட்ட
மலரக்கா தான்
செருப்பைக் கழற்றி
வீட்டினுள் நுழையும் போது
‘வாங்கன்னு’ சொல்லி
சீலைத்தலைப்பை இழுத்துப்
போர்த்தியபடி
அடுப்படிக்குப் போகிறாள்.!!”
சோப் போட்டு குளிப்பாட்டி,
டவுசர் மாட்டிவிட்ட
மலரக்கா தான்
செருப்பைக் கழற்றி
வீட்டினுள் நுழையும் போது
‘வாங்கன்னு’ சொல்லி
சீலைத்தலைப்பை இழுத்துப்
போர்த்தியபடி
அடுப்படிக்குப் போகிறாள்.!!”
No comments:
Post a Comment