Tuesday, 23 September 2014

"காதல் என்பது காத்திருத்தல்.
மனங்கனிந்து வீழும் தவம்.
சில கனிகள் கனிய வேண்டும்.
கனிந்து வீழ வேண்டும்.
வீழ அனுமதிக்க வேண்டும்.
கனிபுசித்தல் பெருங்கனவு.
காத்திருத்தல் உன்னதம்.!!"

No comments:

Post a Comment