“முற்றத்தை திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு வாசல் வந்தாள்.
வீட்டைத் திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு தெரு கடந்தாள்.
ஜன்னல் வழியே கையசைத்து
பேருந்து நிறுத்தம் பார்த்தவாறு
போகிறாள்.
காற்றில் கலந்து திரும்பி
வந்ததொரு கண்ணீர்த்துளி.!!
பார்த்தவாறு வாசல் வந்தாள்.
வீட்டைத் திரும்பித் திரும்பிப்
பார்த்தவாறு தெரு கடந்தாள்.
ஜன்னல் வழியே கையசைத்து
பேருந்து நிறுத்தம் பார்த்தவாறு
போகிறாள்.
காற்றில் கலந்து திரும்பி
வந்ததொரு கண்ணீர்த்துளி.!!
No comments:
Post a Comment