“ஒரு வெட்டு வெட்டினால்
ஊரும் மண்புழு.
ஒரு அடி தோண்டினாலே
ஊறும் ஊற்று.
நாலு படி இறங்கினால்
இடுப்பு நிறையும் தண்ணீர்.
ஒரு காத்துக்கே விழும்
பட்ட ஓலையும்,
ரெண்டு பனம்பழமும்.
என்ன செய்தால் கிடைக்கும்
அவ்வாழ்வு ? "
ஊரும் மண்புழு.
ஒரு அடி தோண்டினாலே
ஊறும் ஊற்று.
நாலு படி இறங்கினால்
இடுப்பு நிறையும் தண்ணீர்.
ஒரு காத்துக்கே விழும்
பட்ட ஓலையும்,
ரெண்டு பனம்பழமும்.
என்ன செய்தால் கிடைக்கும்
அவ்வாழ்வு ? "
No comments:
Post a Comment