Wednesday, 24 December 2014

“ஒரு வெட்டு வெட்டினால்
ஊரும் மண்புழு.
ஒரு அடி தோண்டினாலே 
ஊறும் ஊற்று.
நாலு படி இறங்கினால் 
இடுப்பு நிறையும் தண்ணீர்.
ஒரு காத்துக்கே விழும்
பட்ட ஓலையும்,
ரெண்டு பனம்பழமும்.
என்ன செய்தால் கிடைக்கும்
அவ்வாழ்வு ? "

No comments:

Post a Comment