Wednesday, 24 December 2014

"வெற்றுப் பெருவெளியில் தனியே
மிதக்கின்றேன் ஒரு சிறகென.
தனிமையின் உருட்டலில் கீழே விழவிடாமல்
ஊதிக்கொண்டே செல்கிறது
உனது நினைவலைகள்.
கையில் பிடித்துப் பத்திரப்படுத்தாமல்
வேடிக்கைப் பார்க்கிறாள் அச்சிறுமி.!!"

No comments:

Post a Comment