"முகம் பாராமல்
நீங்கள் வீசிச்சென்ற
பிச்சைக்காசில்
வாங்கிய இட்லியில்
பாதியைத் தான்
காக்கையாய் அலையும்
உன் பாட்டனுக்குப் போடுகிறாள்
அந்தக் கிழவி.!!"
நீங்கள் வீசிச்சென்ற
பிச்சைக்காசில்
வாங்கிய இட்லியில்
பாதியைத் தான்
காக்கையாய் அலையும்
உன் பாட்டனுக்குப் போடுகிறாள்
அந்தக் கிழவி.!!"
No comments:
Post a Comment