Wednesday, 24 December 2014

"முகம் பாராமல்
நீங்கள் வீசிச்சென்ற
பிச்சைக்காசில்
வாங்கிய இட்லியில்
பாதியைத் தான்
காக்கையாய் அலையும்
உன் பாட்டனுக்குப் போடுகிறாள்
அந்தக் கிழவி.!!"

No comments:

Post a Comment