Wednesday, 24 December 2014

“இந்தக்கட்டைவிரல் காயமான போது
அக்கா தான் காப்பிபொடி வைத்துக்கட்டினாள்.
அப்போது நிரந்தரமாக வராமல் 
விருந்துக்கு வந்திருந்தாள்.
அப்போது பால் காப்பி தான்
லட்சுமி இருந்தது.
அப்போது பெரிய வீட்டில் இருந்தோம்.
அப்போது அம்மா கழுத்தில்
ரெட்டைவடச் சங்கிலி போட்டிருந்தாள்.
அப்போது அப்பா இருந்தார்.
இப்போது இந்தத் தழும்பு மட்டும்தான்.!!”

No comments:

Post a Comment