Wednesday, 24 December 2014

"கையிலிருந்து ஊரிய
எறும்பொன்று பீர்க்கங்கொடியின்
மஞ்சள் பூ நோக்கி நகர்கிறது.
நான் கையிலிருந்து
எறும்பு நகர்ந்த தடத்தில்
விரல்களால் நடக்கிறேன்.!!"

No comments:

Post a Comment