Wednesday, 24 December 2014

"எந்த நேரம் வந்தாலும்
எப்ப வருவோம்னு 
ஐயா வாசலில் உட்கார்ந்திருப்பது போல
இப்பவும் தெரிகிறது.
'வாப்போவ், என்ன இவ்வளவு நேரம்'
கூட தெளிவாய் கேட்கிறது.
ஜீரணிக்க முடியா விசயங்களை
மனம் ஏற்றுக்கொள்வதேயில்லை.
ஏற்றுக்கொண்டே ஆகணுமா என்ன?
சில பிம்பங்கள் அப்படியே
இருந்துவிட்டுப் போகட்டுமே.!!"

No comments:

Post a Comment