Thursday, 9 October 2014

“நேற்றைய மரம் விட்டு 
பக்கத்து மரம் கொத்துகிறது
மரங்கொத்தி.
குப்பைமேட்டின் புதுக்குப்பையை
கிளறுகிறது கோழி.
தாமரைக்கு இப்பக்கமுள்ள இலைக்கு
மாறியிருந்தது தவளை.
இக்கரையில் வாலடித்துச் சலம்பிய
விரால் மடைக்கரையில்.
அதே வேப்பமரத்துத் தேன்கூட்டில்
தேனீயாய் அலைகிறது மனம்.!!”

No comments:

Post a Comment